ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.
மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று...
நாட்டின் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் தெரியவந்துள்ளது.
2022-23 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும்...
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க...
நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும், சுயாதீனமற்ற அரச...
கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலையில் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழுள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கவனம் செலுத்தினார்.
இது தொடர்பில்...