தனி வழிப் பயணம் செல்லும் பொன்சேகா

Date:

“மக்கள் புரட்சியை நோக்கி கட்சி சார்பற்ற நிராயுதபாணியான போராட்டம்” என்ற தொனிப்பொருளில் இன்று (14) யக்கல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வின் பங்கேற்பில் இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராக செயற்பட்டால் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், மக்களுக்கு நீதி வழங்கப்படுவதைப் பார்ப்பதும் தனது நோக்கமாகும் என பொன்சேகா வலியுறுத்தினார்.

மக்களுக்கு சரியான விடயங்களை புரியவைத்து நாட்டில் நிலவும் ஊழல் அரசியலை நிராகரிப்பதற்கான அணிதிரளும் முயற்சியே தாம் மேற்கொள்வதாகவும், இது அரசியல் கட்சியல்ல, மக்களை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...