Tamil

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

கிழக்கு ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையாளர்

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து...

பதில் பொலிஸ் மா அதிபராக நிலந்த நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் உள்ளனர்! ச.வி. கிருபாகரன் – TCHR

கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...

திலித் ஜயவீரவின் இலக்கு வெளியானது

தெரண ஊடக வலையமைப்பு உட்பட இலங்கையின் பல பிரபல நிறுவனங்களின் தலைவரான திலித் ஜயவீர தலைமையிலான 'மவ்பிம ஜனதா கட்சியின்' (MJP) தலைமையகம் கொழும்பு 08, உத்யானா மாவத்தையில் இன்று (11) திறந்து...

Popular

spot_imgspot_img