Tamil

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழர் தாயகத்தில் தொடர் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு...

நாட்டில் அதிக மழை பதிவான மாவட்டம்

இன்று (02) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அம்பாந்தோட்டையில் 172 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தற்போது, ​​களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை, மில்லகந்த பிரதேசத்திலிருந்து மேலும்...

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும் 95 ரக...

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல;மனோ,கம்மன்பில,இந்திய தூதர் மத்தியில் வல்பொல தேரர்

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என ஸ்ரீ மகா விஹாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே...

நீதிபதியின் பதவி விலகல்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது...

Popular

spot_imgspot_img