நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் விமான நிலைய...
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அரச ஊழியர்களின் வரிப் பிரச்சினைக்கு சற்று நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும்...
தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக வலுசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.
உத்தேச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம்...
மக்களை பற்றி சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என மின்சார பயனீட்டாளர் சங்க தலைவர் எம்.டி. ஆர்.அதுல கூறுகிறார்.
மேலும், மின்கட்டண உயர்வு மின்சார வாரியத்தின் திறமையின்மையையே காட்டுகிறது என்றும், கனமழை...