அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறுந்தூர...
1. நீல்சனின் மிக சமீபத்திய வணிக நம்பிக்கைக் குறியீடானது, அடுத்த 12 மாதங்களில் பொருளாதாரம் "குறைவடையும்" என்று அது 62% எதிர்பார்ப்பதாகக் காட்டுகிறது. 13% பேர் பொருளாதாரம் "மேம்பட" எதிர்பார்க்கிறார்கள். 25% பொருளாதாரம்...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திரும்பினால் மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் பொறுப்பை...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த...
1. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்...