உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்காத காரணத்தினால் இந்த நிலை...
தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு கண்டி மல்வத்து மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆசி பெற்றார்.
திருகோணமலை இழுப்பைக்குளம் விகாரை அமைப்பு விடயத்தில் நியாயமாக...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (03ஆம் திகதி) பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலகங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை...
1. QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகக் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்கியதால், எரிபொருள் பம்ப்...
இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று...