உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.