இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபாக் நிறுவனம், கொட்டாவ மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளது.
கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளர்...
இன்று (30) இரவு வானில் பிரகாஷத்துடன் கூடிய மிக அரிதான சூப்பர் ப்ளூ நிலாவை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை முழு நிலவைக் காண...
நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய நபர் ஒருவர் விமானத்தில் தடுத்து வைக்கப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் நாடு கடத்தப்பட்டார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரை...
தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி...
"ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு" ஆனது ஜனநாயகத்திற்காக உறுதுணையாய் நிற்பது என்பதனால் அறியப்படுகிறது. அதனடிப்படையில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில்...