Tamil

குத்தகைக்கு வாகனம் வாங்கி போலி ஆவணத்தில் விற்பனை! மாட்டிய கும்பல் கைது

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தமை...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை - ஓபன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த...

நிதிக் குழுவிற்கு கரு ஜயசூரிய பாராட்டு

பாராளுமன்றத்தின் பொறுப்புகளை சரியாக இனம் கண்டு நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் முடிவு பாராட்டத்தக்கது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் மக்களின் நலனையும்...

இலங்கை மாணவர்களுக்கு மலேசிய கல்வி வாய்ப்பு, தவறவிடாதீர்கள்

EDUCATION MALAYSIA GLOBAL SERVICES என்பது மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் மலேசியக் கல்வியை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு நிறுவனமாகும். தற்போது 09 மலேசிய உயர்கல்வி நிறுவனங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. மலேசியக் கல்வியை...

இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் குறைப்பு

தொடர்ந்தும் வரட்சியான காலநிலை காரணமாக கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்...

Popular

spot_imgspot_img