இரண்டு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் குறைப்பு

Date:

தொடர்ந்தும் வரட்சியான காலநிலை காரணமாக கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிக நீர் பாவனையைக் கொண்ட குருநாகல் நகருக்கான நீர் விநியோகம் முன்னர் மட்டுப்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...