Tamil

பியூமி ஹன்சமாலி வழக்கில் CID பிரிவுக்கு நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் தொடங்கப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்ற எண் 4...

பட்ஜெட் இறுதி நாள் இன்று

2025 பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 21) நிறைவடைய உள்ளது. அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செலவின தலைப்பு இன்று விவாதிக்கப்பட உள்ளது. விவாதம் காலை 10.00 மணி...

தேசபந்து ஏப்ரல் 3ம் திகதிவரை விளக்கமறியலில்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பிணை மனு கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை நீதாவன் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட, பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளில் திருத்தங்களுடன் ஒரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி/திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு...

1600 முன்னாள் இராணுவ, பொலிஸ் கைது

முப்படைகளைச் சேர்ந்து தப்பிச்சென்ற 1,600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது...

Popular

spot_imgspot_img