நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் அந்நிய...
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
அவ்வறிக்கை எங்கே என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி...
பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவர்...
தமது அர்ப்பணிப்புடன் உருவாக்கிய மக்கள் ஆணையை பசில் ராஜபக்ச தனது பாக்கெட்டில் ஏற்றிக்கொண்டதாகவும், இன்று நாட்டை ஆள்வது கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல என்றும் பசில் ராஜபக்ஷவினால் என்றும் நாடாளுமன்ற...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தற்போதைய தலைவர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...