Tamil

பொதுத் தேர்தலில் இம்முறை ஆள்காட்டி விரலுக்கே மை!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

அரசியல் பிழைத்தோர்புறக்கணிக்கப்படுவர் – பரப்புரையில் சிறீதரன் சுட்டிக்காட்டு  

"தேர்தல் வெற்றிக்காக மிகக் கீழ்த்தரமான செயல்களை முன்னெடுக்கும் அரசியல் பிழைத்தோர்க்குக் காலமும் இயற்கையும் அறத்தின் பாற்பட்ட விளைவுகளை மீளளிக்கும்போது, அத்தகையவர்கள் மக்கள் மனங்களிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்...

தமிழ்த் தேசியத்துக்கேதவறாது வாக்களியுங்கள்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்து

"தமிழ்த் தேசியத்துக்கு வாக்களியுங்கள்!" - என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தமிழ் மக்களைக் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன் விவரம் வருமாறு:- 'மாற்றம்', 'ஊழலற்ற...

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில்...

சண்டித்தன அரசியல் நாங்கள் செய்யவில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது - என்று இதொகாவின்...

Popular

spot_imgspot_img