Tamil

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழ் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?சர்வதேச நீதியேஎமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்போது, "உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே  வேண்டும்." - என்று அவர்கள்...

அமெரிக்காவுக்குள் நுழைய இருவருக்குத் தடை விதிப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா தடைகளை...

சிலிண்டர் தேசிய பட்டியலில் புது குழப்பம்

புதிய ஜனநாயக முன்னணி ( சிலிண்டர்) வகிக்கும் மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக கட்சியின் உள்ளகத்...

வழிகாட்டி சரியாக இல்லையேல் நீதி கிடைக்காது – சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால்,...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா அலுவலகம் முன்பாக போராட்டம்!

கொழும்பு LNW: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில், வடக்கு தெற்கு சகோதரத்துவம் மற்றும் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (10) கொழும்பு தும்முல்ல சந்தியில்...

Popular

spot_imgspot_img