Tamil

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று 30ம் திகதிக்குள் கையளிக்குமாறும், இல்லையேல் அவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான தீர்வு காணப்படும் என்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

மலையகத்தின் மாபெருந்தலைவர் என போற்றப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினமான இன்று கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு இலங்கை...

இலங்கையில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க திட்டம்

நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார...

இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது!

களுத்துறை பரப்புரைக் கூட்டத்தில் அநுர சூளுரை “அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை...

ரணில் தொடர்பில் உயர்நீதிமன்றின் உத்தரவு!

அதிபராக நியமித்தமை தொடர்பில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) அனுமதி வழங்கியுள்ளது. ரணில்...

Popular

spot_imgspot_img