Tamil

இந்திய தூதுக் குழு இலங்கை வருகை

இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...

காங்கேசன்துறை யாழ்தேவி பயணம் தயார்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் நாளை (28) ஆரம்பிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும். கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது. மறுநாள் 29...

ஜே.வி.பி. குறித்து தமிழர்கள்  விழிப்பாக இருக்க வேண்டும் – வடமராட்சியில் கஜேந்திரன் தெரிவிப்பு

https://we.tl/t-xkEsZbFyVM ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ். வடமராட்சி...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 15 ஆசனங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி முன்னிலை – ஐக்கிய மக்கள் சக்திக்கு 6; மொட்டுக்கு 3

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17 ஆயிரத்து 295 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது. ஐக்கிய மக்கள்...

பொதுத்தேர்தல் – வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள்...

Popular

spot_imgspot_img