நீர்கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை ஆட்சி செய்த அனுபவமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்தியினால்...
முன்னாள் ஜனாதிபதிகள் மீது அக்கறை கொள்வதை நிறுத்துகிறோம். அவற்றைச் செய்ய முடியாது. சிறிய எண்ணிக்கையல்ல. 163 காவலர்கள் கோரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உட்பட 16 முதல் 17 வாகனங்கள் கோரப்பட்டுள்ளன....
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும்...
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது...
இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...