"தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்துக்கான அலையில் தமிழ் மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப் பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...
"தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்கிய சங்கு சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எங்குக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன."
- இவ்வாறு ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும்...
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பியினரும் மதுபான சாலைகளைப் பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரை வெளிநாடு அனுப்பி வைப்பதாகக் கூறி 80 இலட்ச...