Tamil

இன்றைய காலநிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும்...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வை உடனே வழங்கு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே பகுதி மற்றும் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு பயணங்களை...

வடக்கில் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன கனிய வளங்கள் – அமரிக்கத் தூதுவரிடம் ஆளுநர் முறையீடு!

வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் கனிய வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரசியல்வாதிகளால் சூறையாடப்படுகின்றன என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Popular

spot_imgspot_img