எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த வெப்பத்தை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்குமென்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில...
வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு போதுமான போதைப்பொருள் மற்றும் குடு உள்ளது.
“இறந்து கொண்டிருக்கும் அப்பா! நாங்கள் இப்போது அழுது புலம்புகிறோம், அப்பாவைக் காப்பாற்றுங்கள்....
அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல உயிர் சேதங்களும் உடைமை சேதங்களும் ஏற்பட்டன.
வீதிகள் அரச நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றுக்குள் நுழைந்து...
2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, GCE O/L 2025 (2026) பரீட்சை பெப். 17 முதல் 26ஆம் திகதி வரை...
பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு மலைத்தொடரில் நேற்று (13) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மலைத்தொடர் பலாங்கொடை நொன்பெரியல் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நாட்களில் அப்பகுதியில்...