இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இந்திய...
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
11ம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் (03) ஜனாதிபதி அலுவலகத்தில்...
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம்,...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும், பிரண்ட்...