புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹரியன் (Levan S. Dzhagaryan) இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமைக்காக...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர்,...
இலங்கையின் முன்னணி வர்த்தக வலையமைப்புகளில் ஒன்றான ஹேலியின் பி. எல். சி. வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (01) முதல் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெய்லிஸ் குழுமத்தின்...
2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ...