இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார். எதிர்வரும் (04) வௌ்ளிக்கிழமை அவர் கொழும்பு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம்...
பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கு அல்ல, எதிர்க்கட்சிக்கான வாக்குகள் என்பதால் பெரும்பான்மையினரின் தீர்மானம் அமையும் நாடாளுமன்றம் தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை...
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்...
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும்...