Tamil

தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர சஜித்தை தெரிவு செய்வதே ஒரே வாய்ப்பு

சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் இலங்கை அடையாளத்தை கொண்ட ஒரு நாட்டை ஒரு அரசாங்கத்தை உருவாக்க இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு...

சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி...

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதா​னகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அனுர விதானகமகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு...

செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும்...

வவுனியாவில் கண்ணிவெடி வெடித்து நான்கு பெண்கள் வைத்தியசாலையில்

வவுனியா, மாங்குளத்தில் நேற்று (செப். 05) மாலை கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பெண்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முதலில் மாங்குளம்...

Popular

spot_imgspot_img