Tamil

பாராளுமன்றில் சுயாதீனமானார் அருந்திக பெர்னாண்டோ

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,...

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (04) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்று மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும்...

7,500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology...

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...

ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பார்ஸ்போர்ட்

ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக இ-பாஸ்போர்ட் முறைக்கு மாறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும், ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் வருந்துவதாகவும்...

Popular

spot_imgspot_img