கொரிய வீசா விவகாரம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மூலம் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு வழங்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை...
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பொருளாதார வேலைத்திட்டத்தை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக செயல்படுத்தினால், மீண்டும் கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள...
நந்தன குணதிலக்கவின் திடீர் மறைவால் தாம் ஆழ்ந்த கவலையும் துயரமும் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறைந்த நந்தன குணதிலக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனை...
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் - குளோஸ்டர்ஸ் நகரில்...
அலவ்வ, மொரவலபிட்டிய, கொடாகூருவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம்...