அலவ்வ பகுதியில் இளைஞர் சுட்டுக் கொலை

Date:

அலவ்வ, மொரவலபிட்டிய, கொடாகூருவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் நாரம்மல, மடியகனே பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், அவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முன்பு பல குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...