Tamil

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன அல்லது ஜோன்டி என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அம்பலாங்கொட கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து...

அநுராதபுரத்தில் நிலநடுக்கம்

அனுராதபுரத்தை அண்மித்த பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (16) பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம், பொத்தனேகம,...

அனுராதபுரத்தில் நிலநடுக்கம்!

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது

போரின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேசத்தின் ஆதரவைக் கோரும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்ட போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது. தமது உறவுகளுக்கு நீதி...

“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு வீதியில்” – யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம்

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று...

Popular

spot_imgspot_img