Tamil

சஜித் ஒரு கோழைத்தன தலைவர்

கோழைத்தனமான தலைவர்களுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக...

பொய்யான தேர்தல் முடிவு அறிவித்தால் தண்டனை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளின் முடிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கு முன்னர், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிடுவதும், அரசியல் மேடைகளில் தவறான முடிவுகளைக் குறிப்பிடுவதும் தேர்தல்...

பச்சை, சிவப்பு நிற யானைக் குட்டிகள் ஒன்றாக இணைவு

"அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற...

’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை...

தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர சஜித்தை தெரிவு செய்வதே ஒரே வாய்ப்பு

சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் இலங்கை அடையாளத்தை கொண்ட ஒரு நாட்டை ஒரு அரசாங்கத்தை உருவாக்க இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு...

Popular

spot_imgspot_img