நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத்...
முஸ்லிம் சமூகத்தின் பலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும்போது ஆறு பேர்ச் காணி உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள்...
தேசிய அளவில் சிந்தித்துச் செயல்படக்கூடிய அரசியல் முறைமை நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி.பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின்...
இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஸக்கள் மற்றும் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
அம்பாறை...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
இதன்படி நாளை 15 ஆம் திகதி குறித்த மனுபரிசீலனைக்கு...