Tamil

28ஆம் திகதி காங்கிரஸ் – ஜனாதிபதி இடையே உடன்படிக்கை

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம்...

மேலும் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார செயலாளர் யூ. எல். எம். என். முபீன் மற்றும் ஸ்ரீ டெலோ அமைப்பின் தலைவர் பரராஜசிங்கம்...

முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்கு ரணிலுக்கே

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60% முஸ்லிம் சமூகம் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதாக தெரிவித்தார். நாட்டில் அனைவரும் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற...

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் : செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமானல் பெரும்பான்மையினத்தின் ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட...

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் – தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என்று  இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனைக்...

Popular

spot_imgspot_img