டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து...
போரில் பெற்றோரை இழந்து அனைத்து தடைகளையும் தாண்டி பல்கலைகழக மாணவர் தலைவராக மாறிய குழந்தை போரிலேயே இறப்பதைக் கருவாகக் கொண்டு நாவல் எழுதிய தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தலைவரிடம் பயங்கரவாத...
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டின் தலைமை சட்ட அதிகாரியிடம் முறைப்பாடு செய்த மறு தினமே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில்...
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை இன்று (18) மீண்டும் பரிசீலிக்கவுள்ளது.
சஞ்சய் ராஜரத்தினம் தனது 60 வயதை பூர்த்தி செய்யும் போது...
"அன்றைக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை நடைமுறைப்படுத்த விடாமல் உண்மையாகவே தவறிழைத்தது இலங்கையோ, இந்திய அரசோ அல்லது சர்வதேசமோ அல்ல. அதில் தமிழர் தரப்புத்தான் முழுமையாக தவறிழைத்துக் கோட்டைவிட்டது....