Tamil

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் மரணம் – 10 மீனவர்கள் படகுடன் சிறைப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் இன்று அதிகாலை...

விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர்...

ஜூலை 02 ஆம் திகதி பாராளுமன்ற விசேட அமர்வு!

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று ஜூலை 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு...

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளை (26) கைச்சாத்திடப்படும் எனவும் அவர்...

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரிப்பு!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் இது குறித்து பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு நாட்டின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, பேஸ்புக் மற்றும் வட்சப் போன்ற சமூக...

Popular

spot_imgspot_img