ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின்...
"வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் நலிவடைந்த சமூகத்தினருக்கு பாரிய சேவையாற்றியதற்காக இந்த வாழ்நாள் சாதனைக்காக...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக இன்று (15) மற்றும் நாளையும் (16) விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த...
வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மனிதனால் உணரப்படும் வெப்ப சுட்டெண் உடல், கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்று...