Tamil

6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.

மோடியின் வெற்றிக்கு யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலாக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, மோடியின் வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள்...

பொது வேட்பாளரைக் களமிறக்குவதும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதும் ஒன்றல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதும் பகிஷ்கரிப்பு என்பதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல் ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் – மஹிந்த இன்று பேச்சு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசிடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும்...

கட்சித் தாவல் தாமதம், காரணம் இதோ

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சி மாற்றம் ஏற்படும் என்று முந்தைய செய்தியில் கூறினோம். அந்த நேரத்தில், ஆதாரங்களின்படி, நாங்கள் திகதிகளையும் சொன்னோம். ஆனால் அந்த மாற்றம் இன்னும் நடக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது...

Popular

spot_imgspot_img