Tamil

விஜேதாசவின் நியமனம் பண்டாரநாயக்க கொலைக்கும் மேலான செயல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்தமை சட்டபூர்வமானது அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி...

கெஹலிய மீது கொலை குற்ற வழக்கு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தரமற்ற ஆன்டிபயோடிக் ஊசிகளை நோயாளர்களுக்கு செலுத்தி அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக மாற்றிய சம்பவம் தொடர்பில்...

மைத்திரி பதவி விலகல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கோட்டேயில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை...

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடமும் சம்பள உயர்வு

2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச...

பெண்கள் முன்னேற்றம் கருதி புதிய இரு சட்டங்கள்

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் DP Education ஏற்பாடு செய்திருந்த, பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான "வன்முறைக்கு எதிரான உலகளாவிய சைகைகள்"...

Popular

spot_imgspot_img