நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம்...
சர்வதேச சுழியக் கழிவு தினமான மார்ச் 30ஆம் திகதி (நாளை) சிகரம் நிறுவனத்தின் வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட யாழ்...
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதத்திற்குள்,...
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்...
இன்று (மார்ச் 29) சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் புனித வெள்ளி நாளாகும்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக கிறிஸ்தவ ஆண்டவரின் தியாகத்தைக் கொண்டாடுவதற்காக சேவைகளில் இணைகின்றனர்.
சாம்பல் புதன்...