Tamil

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜியை வரவேற்ற செந்தில் தொண்டமான்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் அஞ்சலி நிகழ்வு

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. https://youtu.be/EVfh0Y2vIh8?si=IqIWQwSrHmVAeBOr இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

திருகோணமலை - சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான்...

மகேஷ் சேனாநாயக்கவின் மீள் வருகையுடன் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்!

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) மகேஷ் சேனாநாயக்க, உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) இல் இணைந்துள்ளார், மேலும் அதன் புதிதாக நிறுவப்பட்ட 'சமகி ரணவிரு பலவேகய' விற்கு தலைமை...

இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியாவிற்கு பயணமானார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்க உள்ளார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின்...

Popular

spot_imgspot_img