Tamil

திடீரென முளைத்த புத்தர் சிலை மர்மமான முறையில் மாயம்

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி (08) இன்றையதினம்...

கனடாவில் பயங்கரம், 6 இலங்கையர்கள் வெட்டிக் கொலை

கனடாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள்...

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும் – பீட்டர் ப்ரூவர்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர்...

ஈழத்தமிழர்களது நியாயங்களை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்

எமக்கும் இந்தியாவுக்குமான உறவுநிலை எங்கு கைவிட்டுப்போனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக...

தேஸ்பந்து தென்னகோன்னுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஸ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின்...

Popular

spot_imgspot_img