Tamil

மக்கள் மனதை வென்ற ஒரே தலைவர் ரணிலே – மனுஷ

"இலங்கையில் தற்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் சகல இன மக்களினதும் மனதை வென்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும்...

வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015...

தேர்தலை தவிர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது -அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எதிர்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார். இது குறித்து...

சிறிசேன விடுத்துள்ள அவசர அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்து சில முக்கிய தீர்மானங்களை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி, கட்சியின் மத்திய குழு...

10 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் சீனா சென்றார் பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். சீன பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைப் பிரதமர் அந்நாட்டிற்கு விஜயம்...

Popular

spot_imgspot_img