Tamil

குச்சவெளி பிச்சமல் விகாரைக்குச் சென்ற கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு

குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5...

மொட்டு கட்சியின் முக்கிய அணி சஜித்துடன் இணைவு

சுதந்திர மக்கள் சபை மற்றும் சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் குழு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். சுதந்திர மக்கள் சபை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான...

பசில் – ரணில் இடையே மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும்...

யாருக்கு வாக்களிப்பது? 60 சதவீத வாக்காளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை

இலங்கையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்காத நிலையில் இருப்பதாக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ்...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ; 11ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தால் அத்துமீறி பறிக்கப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரி போராட்டம் 11 ஆவது நாளாக வியாழக்கிழமை (04) இன்றும்...

Popular

spot_imgspot_img