Tamil

மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் நடவடிக்கை புரட்சிகரமானது – ரணில்

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும், இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மிகவும் உச்ச அளவில் வெப்பநிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மிகவும் உச்ச அளவில் வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல்,...

சிவனொளிபாதமலைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழல் பாதிப்பை...

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்னும் காலம் காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின்...

தோட்ட தொழிலாளர் சார்பில் சட்ட உதவி வழங்க ஜனாதிபதி முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பில் இருந்து வழக்கு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலாளிகள் சம்பள உயர்வு விடயத்தில் தொடுக்கும்...

Popular

spot_imgspot_img