Tamil

பாலிதவை தேடி விரைவில் அவர் இருக்கும் இடம் செல்வேன் – மேர்வின்

மறைந்த பாலித தெவரப்பெருமவை கண்டுபிடித்து விரைவில் அவர் இருக்கும் இடத்திற்கு செல்வேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிடுகின்றார். தெவரப்பெருமவுடன் இணைந்து ஒரு பெரிய பணியை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு...

வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை – பி.எம்.எஸ்.சார்ள்ஸ்

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்...

பாலித தெவரப்பெருமவின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம், மின்சாரம் தாக்கி உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதம...

அநுர அணி பேராயர் கர்தினாலை சந்தித்து வழங்கிய ஈஸ்டர் ஞாயிறு உறுதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உறுதியளிக்கும் 7 அம்ச அறிக்கையை தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் இன்று சமர்ப்பித்தது. NPP பிரதிநிதிகள் இன்று காலை...

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தொடர்பில் ஆனந்தசங்கரி கருத்து!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்று வியாழக்கிழமை (18) மேற்கொண்டிருந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியானது. பிழையான...

Popular

spot_imgspot_img