Tamil

முன்னிலை சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் – 29 பேர் கைது

முன்னிலை சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு இன்று (20) கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக...

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நேற்று (19) நடைபெற்ற...

பாடசாலை கல்வியில் ஏ.ஐ விடயப்பரப்பை உள்ளடக்க ஒப்பந்தம்!

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (ஏ.ஐ) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில்...

ரணில் – பசில் இடையே மீண்டும் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றும் ஒரு சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான...

நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா காலமானார்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தனது 71ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த...

Popular

spot_imgspot_img