அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது செய்தியில், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களையும் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் ...
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், NPP செயலாளர்...
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்புப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.
ஏ -...
இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது.
ஆனால் தமிழர் தாயகமான...