Tamil

திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு 'சமத்துவ பொங்கல்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக...

வானிலையில் மாற்றம்

அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டில் பிரதானமாக மழையில்லாத காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணம்! நடந்தது என்ன?

இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி காலமானார். கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற இலங்கை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை பவதாரிணி உயிரிழந்துள்ளார். வசீகரிக்கும் காந்த குரலுக்கு...

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் கே.கட்டுபிட்டிய, போக்குவரத்து மற்றும் சமிக்ஞை...

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி!

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு...

Popular

spot_imgspot_img