1. மத்திய வங்கியின் தரவுகள், அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல் மற்றும் பத்திரப் பத்திரங்கள் கடந்த வாரம் ரூ.16,244 பில்லியனில் இருந்து ரூ.16,347 பில்லியன்களாக பாரிய ரூ.103 பில்லியன்களால் உயர்ந்துள்ளன. டி-பில்கள் மற்றும் பத்திரங்களில்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.
கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் அவர் இன்று தலைவராக (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக்...
இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன்.
வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது.
இவ்வாக்கெடுப்பில்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில்...
அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்களின்படி தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இத்திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கும் அமைச்சுப் பதவிகள்...