Tamil

அநுர – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு. பேசியது என்ன?

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு...

இது தேர்தல் ஆண்டு

கொடிய நோயுற்ற நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வைத்தியர் ரணில் விக்கிரமசிங்க என்றும், அதன்படி ஒக்டோபர் 14 ஆம் திகதி இந்நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் காணி மற்றும்...

கிழக்கு, மலையக அபிவிருத்தி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சாதகமான கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது...

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்தியா பறந்தார் அனுர

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும்...

கிளிநொச்சியில் சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான மாணவர்கள் விடுதலை

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (04-02-2023) பகல் 11 மணியளவில் இரணைமடுச் சந்தியில் இருந்து ஏ-09 வழியாக கவனயீர்ப்பு போராட்டம்...

Popular

spot_imgspot_img