முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலையீட்டைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது அவர் விதித்திருந்த பாம் ஒயில் (செம்பனை) பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம்...
வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து நேற்று (11) பிற்பகல் 100 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த சுமார் 100 பேர் கொண்ட...
ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று கூடி பொய் பிரசாரம் செய்கின்றனர்.
அந்த பிரசாரங்கள் பொய்யானவை, ரணில் சஜித் ஒரு போதும் இணையமாட்டார்.
எனவே தயவு செய்து பொய்...
1. மிஹிந்தலை புனித தலத்திலிருந்து கடற்படை, சிவில் பாதுகாப்புப் படைகள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 252 பாதுகாப்புப் படையினரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்படவுள்ளதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் பிரமித...